‘எப்போ சார் கல்யாணம்’.. கோர்த்துவிட்ட KS ரவிக்குமார்.. மன வருத்தத்துடன் பேசிய தியாகராஜன்..!(Video)

Author: Vignesh
17 ஆகஸ்ட் 2024, 12:00 மணி
Quick Share

அந்தகன் படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடாமல் ஒருவாரம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இந்நிலையில், அந்தகன் படம் வெற்றி பெற்றால் பிரசாந்த் திருமண பேச்சை எடுக்கிறேன் என சொன்னீர்கள் பிரசாத்துக்கு எப்ப சார் திருமணம் செய்வீர்கள் என கே எஸ் ரவிக்குமார் நிகழ்ச்சியில் மைக்கு முன்னாடி வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

உடனடியாக, மைக்கை பிடித்த தியாகராஜன் தனக்கும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயமே பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்பதுதான். அடுத்த பட வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது அடுத்த வேலையை எனக்கு தியாகராஜன் வருதத்துடன் கூறியுள்ளார்.

  • Udhayanidhi சனாதன சர்ச்சை… சாபம் விட்ட பவன் கல்யாண் : துணை முதலமைச்சர் உதயநிதி கொடுத்த பதில்!
  • Views: - 100

    0

    0