கட்டிடம் கட்ட பூமி பூஜை போடும் போது சோகம்.. உயிரோடு மண்ணில் புதைந்து 3 பேர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2025, 5:05 pm

ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டும் பணி நடைபெற்றது. தரைத்தளத்திற்கு கீழ் செல்லர் பகுதி அமைப்பதற்காக பூமி ஆழமாக தோண்டப்பட்டது.

இதையும் படியுங்க : பல்பு மாட்ட வந்த பாலமுருகன்.. அலறிய 78 வயது மூதாட்டி : மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரம்!

அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து மரணம் அடைந்து விட்டனர்.

3 Peoples Buried

அவர்களை உயிருடன் இருப்பதற்கு சக தொழிலாளர்கள் எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர்.

3 Peoples Buried in soil

மண்ணில் புதைந்து இறந்து போன மூன்று தொழிலாளர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!
  • Leave a Reply