நம் சருமம் தெளிவாகவும், பொலிவோடும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. தோல் பராமரிப்பு வழக்கத்தில் உரித்தல் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் சருமத்தை இயற்கையான பொருட்களைக் கொண்டு பார்த்துக்கொள்ளுங்ஙள். பொலிவான சருமத்திற்கு வெண்ணெய் பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு ஒரு ஃபேஸ் ஸ்க்ரப் எப்படி செய்வது என்று பார்ப்போம். இது அனைத்து தோல் வகைகளுக்கும் நல்லது மற்றும் தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.
பலன்கள்:
ஓட்ஸ் அனைத்து தோல் வகைகளுக்கும் ஒரு அற்புதமான ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. இது தெளிவான பிரகாசத்தை அளிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.