சருமம் கருத்துபோய்விட்டால் அதனை பளீச்சென்று மாற்ற பல விதமான ப்ளுச் செயல்முறைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தி தங்கள் சருமத்தை ஒளிர வைக்க முயற்சி செய்கின்றனர். இதன் மூலமாக ரிசல்ட் கிடைத்தாலும் அது நிரந்தரமான ஒன்றாக இருக்காது.
மேலும் இரசாயனங்கள் நிரம்பிய பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை இயற்கை முறைகளை பின்பற்றுவது சிறந்தது. அந்த வகையில் இன்று கருத்துப்போன சருமத்தை ஒளிர வைக்க உதவும் ஒரு இயற்கை முறை குறித்து பார்க்கலாம்.
வீட்டில் இருந்தவாறே ப்ளீச் செய்ய முதலில் புளியை சுடு தண்ணீரில் ஊற வையுங்கள். புளி ஊறியதும் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து கொள்ளவும். இந்த புளி கரைசலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவை சிறிது நேரம் ஊறட்டும். அரை மணி நேரம் கழித்து முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான உங்கள் முகத்தில் நாம் ஏற்கனவே ஊற வைத்த புளி கலைவயை தடவவும். சில நிமிடங்கள் காத்திருந்து முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும். பின்னர் லேசாக துண்டு ஒன்று வைத்து ஒத்தி எடுக்கவும். இதனை சில வாரங்களுக்கு செய்து வந்தால் கருத்துப்போன முகம் தெளிவாகி, உங்கள் ஒரிஜினல் நிறத்தைப் பெறலாம்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.