Categories: அழகு

எண்ணெய் தடவிய தலைமுடியை காலை வரை அப்படியே விடலாமா???

தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது என்பது எப்போதும் முடி பராமரிப்பு வழக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. நமது தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் எப்போதும் எண்ணெய் மசாஜ் செய்வதே நீண்ட மற்றும் ரம்மியமான முடியின் ரகசியம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், ஒரு இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெயை விடலாமா வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது. ஒரு இரவு முழுவதும் முடி எண்ணெயை விட்டுவிடுவதற்கான பாரம்பரிய கருத்து ஆயுர்வேதம் பரிந்துரைப்பதில் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். பழங்கால மருத்துவ நடைமுறையில், உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவியவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
எண்ணெயை இரவு முழுவதும் விடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

உங்கள் உடலின் சூடு ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்து ஒருவர் 30 முதல் 45 நிமிடங்களுக்கு மேல் முடி எண்ணெயை விடக்கூடாது. எண்ணெய் தடவி முடித்தவுடன் தலைக்கு குளிக்க வேண்டும்.

இந்தியா ஒரு வளமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஆயுர்வேதம் பழங்காலத்திலிருந்தே நமது கலாச்சாரத்துடன் நன்றாகப் பின்னிப்பிணைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் ஆயுர்வேதம் பரவலாக நடைமுறையில் இருந்தது. இருப்பினும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ​​குறிப்பாக வட இந்தியாவில் ஆயுர்வேதம் நிறைய பின்னடைவைச் சந்தித்தது.

தென்னிந்தியாவில், கேரளாவில் உள்ள 8 ஆயுர்வேத குடும்பங்கள் ஆங்கிலேயர்களின் எதிர்ப்பை மீறி ஆயுர்வேதத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தனர். அதனால்தான், இன்றும், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளா ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்குகிறது. ஆகவே உங்கள் உடல் நிலையைப் பொறுத்து ஒருவர் தலையில் எண்ணெயை வைக்கும் நேரம் மாறுபடும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

14 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

24 minutes ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

1 hour ago

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

2 hours ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

3 hours ago

This website uses cookies.