மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ்…
மகன் வந்து உணவு கொடுப்பான் என அவர் இறந்ததை கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காசர்கோடு: கேரள மாநிலம், காசர்கோடு…
நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்து கோர விபத்து. காரில் பயணித்த 6 பேரும் பலியான சோகம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கலமலை அருகே…
மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் கட்டமைப்பை முழுவதும் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர்: முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த…
தனது சமையல்காரர் முதல் செல்லப்பிராணி வரை அனைவருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பை: இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன்…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் பெயரில் திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி: வெளிநாடுகளுக்கு…
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியான நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை: நாட்டின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி…
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11 அன்று பதவியேற்க உள்ளார். இவர் யார் என்பது குறித்து இதில் காணலாம். டெல்லி: உச்ச…
டானா புயல் கரையைக் கடந்த நிலையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த…
This website uses cookies.