இந்தியா

சுடுகாட்டு செக்யூரிட்டியால் வெளியான கள்ளக் காதல்.. பெங்களூரில் ஒரு அபிராமி!

கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு உட்பட்ட ராம்நகர்…

6 months ago

‘நான்’ பட பாணியில் தாய் செய்த சம்பவம்.. மகன் கொடூர கொலை!

புனேவில் தனது தாய் தகாத உறவில் இருந்ததைப் பார்த்த மகனை, தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

6 months ago

200 ரூபாய் நோட்டு செல்லாதா? உண்மை என்ன?

சேதமான, அழுக்கடைந்த 200 ரூபாய் நோட்டுகளை 137 கோடி அளவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளது. டெல்லி: இந்தியாவில் பணத்தின் மதிப்பு ரூபாய் என்ற அளவில்…

6 months ago

இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்த அனுமதி.. டெல்லி நீதிமன்றம் விநோத தீர்ப்பு!

உயிரிழந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பெற்றோருக்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு 60…

6 months ago

ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவு.. பேடிஎம் சிஇஓ எடுத்த திடீர் முடிவு!

ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவை பேடிஎம் சிஇஓ தற்போது நீக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. மும்பை: இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை…

6 months ago

இந்தியாவின் கடைசி சதி வழக்கு.. 37 ஆண்டுகளுக்குப் பின் 8 பேர் விடுதலை!

ராஜஸ்தானில் கடந்த 1988-ல் நிகழ்ந்த கடைசி சதி வழக்கில் இறுதியாக 8 பேரையும் விடுவித்து ராஜஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்ப்பூர்: முற்கால இந்தியாவில், கணவர் இறந்துவிட்டால்…

6 months ago

டாடா அறக்கட்டளை தலைவராக ரத்தன் டாடா சகோதரர்.. யார் இந்த நோயல் டாடா?

டாடா அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா உயிரிழந்த நிலையில், அதன் புதிய தலைவராக அவரது சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை: இந்தியாவின் மிக முக்கிய…

6 months ago

உ.பிக்கு கொடுத்ததில் பாதி கூட தமிழகத்துக்கு இல்லை.. வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு!

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 7,268 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. டெல்லி: மத்திய…

6 months ago

என்னடா இது மிக்சருக்கு வந்த சோதனை.. கேரளாவில் தடை!

டாட்ராசின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதால், கோழிக்கோடு மாவட்டத்தில் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு: சில மாதங்களுக்கு முன்பு, ரசாயனம் கலந்த…

6 months ago

கழுகுகளுக்கு இரையாகிறதா ரத்தன் டாடா உடல்? ஆச்சரியமூட்டும் பார்சி கலாச்சாரம்!

மும்பையில் நேற்று காலமான ரத்தன் டாடாவின் பார்சி கலாச்சாரப்படி, அவரது உடல் கழுகுகளுக்கு இரையாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை: இந்தியாவின் முன்னணி உற்பத்தி தொழிலதிபர்களில்…

6 months ago

This website uses cookies.