இந்தியா

சுந்தர் பிச்சை மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு… அதிர்ச்சியில் கூகுள் நிறுவனம்..!!

மும்பை : கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட்டில்…

உத்தரபிரதேச முதலமைச்சருக்கு வெடிகுண்டுடன் வந்த கடிதம் : கொலை மிரட்டலால் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு வெடிகுண்டுடன் வந்த மிரட்டல் கடிதம் கண்டு எடுக்கப்பட்டது…

சிபிடி-2 தேர்வில் முறைகேடு… ரயிலை கொளுத்திய போராட்டக்காரர்கள்… அதிர்ச்சி வீடியோ காட்சிகளால் பரபரப்பு

பீகார் : சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது….

கடும் குளிரிலும் தேசியக் கொடியேற்றி குடியரசு தினக் கொண்டாட்டம் : மெய்சிலிர்க்க வைத்த இந்திய வீரர்களின் செயல்..!!

நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, லடாக் எல்லையில் கடும் குளிருக்கு மத்தியிலும் தேசியக் கொடியேற்றி இந்திய வீரர்கள் மரியாதை செலுத்தினர்….

73வது குடியரசு தினம் : தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு.. 27 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

டெல்லி : நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 27,723 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை…

கார் வாங்க சென்ற விவசாயி அவமதிக்கப்பட்ட விவகாரம் : ஊழியர்களை எச்சரித்த ஆனந்த் மஹிந்தரா…!

மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற விவசாயியை ஷோரூம் ஊழியர்கள் அவமானப்படுத்திய விவகாரத்தில் விவசாயிக்கு ஆதரவாக அதன்…

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது…! மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

டெல்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு…

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால்…

உ.பி. தேர்தலில் அடுத்தடுத்து திருப்பம் … பாஜகவுக்கு தாவிய ராகுலின் வலதுகரம்… அதிர்ச்சியில் உறைந்தது காங்கிரஸ்.!!

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும்…

2ம் உலகப்போரில் மாயமான அமெரிக்க விமானம்: 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டெடுப்பு..!!!

இட்டா நகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா…

அரசுப் பேருந்து மோதி சினை மான் உயிரிழந்த பரிதாபம் : இறந்ததாக நினைத்த குட்டி மான் 10 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்!!!

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் அரசுப் பேருந்து மோதி சினை மான் இறந்த நிலையில் வயிற்றில் இருந்து வெளிவந்த குட்டி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

தோட்டத்தில் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட முயற்சி : அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி!!

பீகார் மாநில அமைச்சரின் மகன் தனக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால்…

தேசியக் கொடியை அவமானப்படுத்திய அமேசான் : சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு…

தேசியக் கொடியை அமேசான் நிறுவனம் அவமானப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை…

’10 ரூபாய் கூட இல்லாம…கார் வாங்க வந்துட்டியா?’: விவசாயியை ஏளனப்படுத்திய விற்பனையாளர்…மாஸாக பதிலடி கொடுத்த சம்பவம்..!!

கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்ற விவசாயியை உதாசீனப்படுத்திய மேலாளருக்கு விவசாயி தக்க பதிலடி கொடுத்த சம்பவம்…

செம்மர கடத்தலின் போது போலீசார் மீது கோடாரிகளை வீசி தாக்கிய கும்பல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 58 பேர் கைது!!

திருப்பதி : நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் உட்பட 58 பேரை…

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : அடிவாரத்தில் திடீர் தர்ணாவால் பரபரப்பு!!

திருப்பதி: வேலூரில் இருந்து திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்த சுமார் 300க்கும் மேற்பட்டபக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தான நிர்வாகம்…

இன்னும் 14 நாட்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும்: ஆனாலும் ஒரு குட்நியூஸ் இருக்கு…சென்னை ஐஐடி கணிப்பு…!!

புதுடெல்லி: கொரோனா தொற்றின் 3வது அலை 14 நாட்களில் உச்சம் அடையும் என சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது. நாட்டில் ஒமைக்ரான்…

இந்தியா கேட்டில் ஒளிர்ந்த நேதாஜி சிலை : முப்பரிமாண ஒளி வடிவிலான லேசர் சிலையை திறந்த பிரதமர் மோடி!!

டெல்லி : நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு…

சையது மோடி தொடரை கைப்பற்றினார் பி.வி.சிந்து: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வாழ்த்து..!!

சையது மோடி 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும்…

20 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து: 7 பேர் பலி…15 பேர் படுகாயம்…தீவிபத்தின் அதிர்ச்சி வீடியோ!!

மகாராஷ்டிரா: மும்பையில் அமைந்துள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள…