அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… திமுக பிரமுகரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள…
கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குண்டுடன் சென்ற ஒருவரை காவல் துறையினர்…
உங்களின் (விஜய்) கட்சியில் (தவெக) தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என நடிகர் தாடி பாலாஜி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்….
மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னையை அறிந்து கொண்டு தீர்ப்பதே அரசியல் என தவெக தலைவர் விஜயை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்….
வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின்…
சென்னையில், இன்று (பிப்.12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு…
தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்…
சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும்போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது என வானதி சீனிவாசன்…
தேர்தலில் நின்று விஜய் தன்னை நிரூபித்த பின்னரே, அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என்று விஜய…
விஜயின் தவெகவுக்கு 15 – 20 சதவீத வாக்குகள் தமிழகத்தில் உள்ள பிரசாந்த் கிஷோர் விஜயிடம் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள்…
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளான இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில்…
இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? என திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து நாம்…
சத்குரு அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அசாம் மாநிலத்தின் தலைநகரான குவாஹத்திக்கு கடந்த சனிக்கிழமை (08/02/2025) அன்று சென்றார். அங்கு…
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக…
திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகாரை அண்ணாமலை தொடர்ந்து வைத்து வருகிறார. இந்த நிலையில் நேற்று அண்ணாமலை வெளியிட்ட…
சேலத்தில், பள்ளிப் பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கிய நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்….
திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). இவர் திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லிற்க்கு தனது சொந்த வேலைக்கு வந்துவிட்டு…
திருப்பூரில், மாணவிகள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர்: திருப்பூர் மாவட்ட…
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ…
கடலூரில், பள்ளி விடுதி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர்: விழுப்புரம்…
கரூரில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி கொடுத்து உறவினர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். கரூர்:…