தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

காரில் சென்ற பெண்களை துரத்திய திமுக கொடி பொருத்திய கார் : ஆதரவாளரா? அனுதாபியா? அதிமுக நறுக்!

சென்னையில் நேற்று இரவு காரில் வந்த பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் துரத்திய வீடியோஇணையத்தில் தீயாய்…

சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை…

சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் மாலதி. இவர் காட்டுநாயக்கன்பட்டியில்…

மகள் சாவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்.. தஞ்சையில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தஞ்சையில், பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர்:…

’வள்ளுவரை ஆரிய அடிமை என்றார் பெரியார்’.. மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!

திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈரோடு: ஈரோடு…

9 மாத காலதாமதம் ’இதற்காகவா’..? விவசாயிகளிடம் போட்டுடைத்த இபிஎஸ்!

வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில்…

’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

சேலத்தில் தனிமையில் இருப்பதற்கு தடையாக இருந்த குழந்தையை கள்ளக்காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

வலதுசாரி அரசியல் நாடகம்.. சீமான் பாஜகவின் கொ.ப.செ? – திருமாவளவன் கேள்வி!

தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை:…

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான…

Chocos சாப்பிட்ட குழந்தையின் வாயில் ஊர்ந்த புழு… பெற்றோர் அதிர்ச்சி!

வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபா என்பவர் கடந்த 15-நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு சென்றபோது அங்கு உள்ள “டி மார்ட்”…

’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!

கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார். சேலம்:…

இன்னும் ஒரு போஸ்டிங் போடுங்க.. உத்தரவிட்ட விஜய்.. நாளை முக்கிய அறிவிப்பு?

தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு மேலும் ஒரு நிர்வாகியை அமைக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை:…

பாலியல் குற்றச்சாட்டுகள்.. யூடியூபர்களுக்கு இடையே மோதல்.. சைபர் கிரைம் வரை சென்றது ஏன்?

யூடியூபர் சித்ரா தன்னைப் பற்றி ஆதாரமில்லாத தகவல்களைக் கூறுவதாக யூட்யூபர் உதயா சுமதி மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார்…

15 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்… அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை விருந்தாக கொடுத்துள்ள கொடூரத் தாயின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில்…

சாதிச் சான்றிதழ் வேண்டும்.. வகுப்புகளைப் புறக்கணித்த பழங்குடியின மாணவர்கள்.. திருவாரூரில் நடப்பது என்ன?

திருவாரூரில், உரிய சாதிச் சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மக்களின் குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர்: திருவாரூர்…

65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலையாமங்கலம் 48 வடபாதி கம்பர் தெருவை சேர்ந்த சதாசிவம் (வயது 65).கடந்த 2019 ஆண்டு இவர்…

வாந்தி எடுத்த சீமான்.. அடுத்த 4 நாட்களில்.. ஆனால் ‘அது’ இல்லை.. கரு.அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மைதான், ஆனால் இது கிராஃபிக்ஸ் போட்டோ என கரு.அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: நாம் தமிழர்…

மாடுகளை விற்று மாடர்ன் டாய்லெட்.. உட்ரா வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு.. சீர்காழி கல்யாண ராணி சிக்கியது எப்படி?

சீர்காழியைச் சேர்ந்த பெண் 4 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை:…

ஸ்ரீரங்கம் கோவில் அருகே பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பட்டப்பகலில் துணிகரம்!

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரவுடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை…

‘முதல்வர்கிட்ட கேளுங்க..’ கடுப்பான திருமா.. கூட்டணியில் விரிசல்?

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை முதல்வர் பரிசீலிப்பார் என நம்புவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்….