தமிழகம்

தை அமாவாசை : சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை…

‘சீட்’ கொடுக்காததால் ஆத்திரம் : திமுக மாவட்ட செயலாளர் மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல்.. கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு!!

தென்காசி : வரும் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என கூறி திமுக மாவட்ட செயலாளர் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய…

ஆட்சி மாற்றத்தால் ஊதியம் இல்லாமல் தவிக்கும் அம்மா கிளினிக் ஊழியர்கள் : 5 மாத ஊதியத்தை வழங்க கோரி தர்ணா!!

வேலூர் : ஆட்சி மாற்றத்தால் அம்மா கிளினிக் ஊழியர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி வேலூர் ஆட்சியர்…

பாம்பன் பாலத்தை கம்பீரமாக கடந்த எல்லை பாதுகாப்பு ரோந்து கப்பல்கள்: ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!!

இராமநாதபுரம்: பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற எல்லை பாதுகாப்புப் படைக்குச் சென்ற சொந்தமான ரோந்துக் கப்பல்களை சாலை பாலத்தில்…

குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு… நண்பனாக மாறி ஆச்சர்யம்.. செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு ஒன்று பொதுமக்களிடம் நட்பு பாராட்டி வரும் சம்பவம் நெகிழச் செய்துள்ளது….

எச்சரிக்கை.. இது வனவிலங்குகள் கடந்து செல்லும் சாலை : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டியுடன் சாலையைக் கடக்கும் யானைகள் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன்…

சூடு பிடித்த உள்ளாட்சித் தேர்தல் : களைகட்டும் கட்சி கொடிகளின் உற்பத்தி.. விறு விறு விற்பனை .. தொழிலாளர்கள் மகிழ்ச்சி!!

கோவை : நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கோவையில் அரசியல்…

ஒரே பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றி சேவை : சர்வதேச விருது வழங்கி கவுரவிப்பு!!

கோவை : 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது….

ஆசைக்கு இணங்க மறுத்ததால் முகநூலில் அவதூறு : பாரத் முன்னணி பிரமுகர் மீது பெண் பரபரப்பு புகார்!!

திருப்பூர் : ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க…

‘ஓட்டு போட பணம் வாங்காதீங்க’…கட்டுக்கட்டாக பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல்: விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்..!!

மதுரை: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி பணக் ட்டுகளுடன்…

குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…

மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

காவிரி ஆற்றை கடந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை : கிராம மக்கள் பீதி…

தருமபுரி : கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றை கடந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் கிராம மக்கள்…

மரத்தில் ஏறி கீழே இறங்க தெரியாமல் 3 நாள் தவித்த பூனை : தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் ஏற்பட்ட நெகிழ்ச்சி!

கோவை : வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மூன்று நாட்களாக மரத்தில் தவித்த பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை…

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: என்னென்ன செய்யலாம்…எவையெல்லாம் செய்யக்கூடாது?…வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை…

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… ஒருவர் உயிரிழப்பு…!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து : 3 பேர் பலி : ஒருவர் படுகாயம்…

திருப்பூர் : தாராபுரத்தில் சாலையின் தடுப்புச்சுவரில் சொகுசு கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை…

மாணவி தற்கொலை விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் இழந்துவிட்டார் : வானதி சீனிவாசன்!!

கோவை : மாணவி லாவண்யா மதமாற்றம் தொடர்பாக தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று பா. ஜ.க…

பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு : பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் கைது…!!

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பிரபல வழிபறி கொள்ளையர்கள் 2…

தேர்தலுக்கும், தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை.. ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பாதிப்பு : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

சென்னை : தேர்தலுக்கு நோய் தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை. சமூக வலைதளத்தில் தவறான செய்திகளை பரவாமல், சரியான செய்திகளை…

போலீஸ்காரர் மனைவி மீது மோகம்… உல்லாசம் அனுபவிக்க அழைப்பு விடுத்த சக காவலர் : போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை முயற்சி!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன்…

சட்டவிரோத மதுபான விற்பனை…ரூ.14 லட்சம் மதிப்பிலான மது தரையில் கொட்டி அழிப்பு: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை..!!

பொள்ளாச்சி: மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி…