தமிழகம்

முற்றிய அஜித் – விஜய் சண்டை…! ஆம்புலன்ஸ் டிரைவர் தலையில் கல்லைப்போட்டு கொலை…!! செங்கல்பட்டில் பயங்கரம்…

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக ஆம்புலன்ஸ் டிரைவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட குறித்து போலீசார் விசாரணை…

முழு ஊரடங்கு எதிரொலி: கோவில் வாசலில் குவிந்த ஜோடிகள்..ஆரவாரமின்றி நடந்த திருமணங்கள்..!!

கடலூர்: முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று…

காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்… பணிச்சுமை காரணமா…?? மதுரையில் பரபரப்பு…

மதுரை : மதுரையில் காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனி…

என் பெயர் ஸ்டாலின் என வைக்க இதுதான் காரணம் : திருமண விழாவில் முதலமைச்சர் கூறிய குட்டிக் கதை!!

சென்னை : தனது பெயரை ஸ்டாலின் என கலைஞர் வைத்ததற்கு இதுவே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே…

வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்…வானில் வட்டமிட்டு ஆசி வழங்கிய கருடன்கள்: நேரலையில் முருகனை தரிசித்த பக்தர்கள்..!!

சென்னை: வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க… கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முழங்க சென்னை வடபழனி ஆண்டவர் கோவில்…

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்: ரயில் நிலையத்தில் பலமணி நேர காத்திருக்கும் பயணம்!!

கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த…

தமிழகத்தில் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு ரத்து? அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!!

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…

கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சப்ளை?….கல்லூரி மாணவர்கள் தான் டார்க்கெட்: 18 கிலோ கஞ்சா பறிமுதல்…3 பேர் கைது!!

கோவை: உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு…

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய கோவையின் முக்கிய சாலைகள்..!!

கோவை: முழு ஊரடங்கையொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு…

கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

80வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்!!

சென்னை: 80வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

மாணவி தற்கொலையை பற்றி போலீசாரின் பதில் கேலிக்கூத்தாக உள்ளது : அண்ணாமலை விமர்சனம்!!

கோவை : பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று துவக்கி வைத்தார்….

தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகன் நியமனம் : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்…

இன்னும் 2வது தவணை ஊசி செலுத்தலயா? கவனமா இருங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று…

ஒன்றரை சவரன் நகைக்காக சிறுவன் கொலை : பீரோவில் சடலத்தை மறைத்து வைத்த கொடூரப் பெண்!!

கன்னியாகுமரி : கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணின் வீட்டை ஊர்…

பிரசவத்தின் போது முறையற்ற சிகிச்சையால் குழந்தை பலி : சடலத்தோடு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

கரூர் : கரூரில் சரியான சிகிச்சை கொடுக்காததார்ல குழந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி, சடலத்துடன் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம்…

தமிழகத்துக்கு கெட்அவுட்டா? கட்அவுட்டுடன் போராடிய சிறுவன் : குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு!!

கோவை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிறுவன்…

வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கடை ஒன்றுக்கு ரூ.100 வசூல் : ஆதரவாக செயல்படும் நகராட்சி அதிகாரிகள்.. புலம்பும் மக்கள்!!

திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தளமான கொடைக்கானலில் நகராட்சி பகுதியில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.இச்சந்தையில் கொடைக்கானல் நகராட்சிப் பகுதி மட்டும்…

‘நைட்ல இது எங்க ஏரியா’…குடியிருப்பு பகுதியில் கூலாக உலா வரும் வனவிலங்குகள்: அச்சத்தில் மக்கள்…அதிர்ச்சி வீடியோ!!

நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

அணைக்கரையில் காவிரி குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. ஆற்றில் குதித்து உயிர்தப்பிய தொழிலாளர்கள்..!!

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும்…