தமிழகம்

பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு…

திருவள்ளூர் : பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். திருவள்ளூர்…

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிக்கப்படவில்லை : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

புதுச்சேரி : மக்களின் வாழ்வாரதத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்….

முழு ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை : வருவாய் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் : பழவேற்காட்டில் முழு ஊரடங்கை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்….

கோவில் வாசலில் நடந்த திருமணங்கள் : முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!!

மதுரை : இன்று முழு ஊரடங்கையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றது. தமிழக அரசு…

போலீஸ் பெருசா? டாக்டர் பெருசா? சல்யூட்டுக்காக நடந்த சண்டை : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அக்கப்போர்!!

தூத்துக்குடி : சல்யூட்க்காக போலீசை கடினமாக பேசிய டாக்டரிம், போலீசார் மல்லுக்கட்டிய சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி…

ஊரடங்கை மீறி ஊர்சுற்றிய மக்கள்: 75 பேருக்கு கொரோனா பரிசோதனை….நெல்லை போலீசார் நடவடிக்கை!!

நெல்லை: நெல்லையில் ஊரடங்கு விதிமுறை மீறிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும்…

திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் அபராதம் வசூல் : போலீசார் அதிரடி நடவடிக்கை…

திருச்சி : 3வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தமிழகத்தில்…

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளையில் திருப்பம் : 63 சவரன் நகையுடன் ஒருவன் கைது.. எஸ்கேப் ஆன பெண்!!

மதுரை : திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில், கொள்ளையடித்த 63 சவரன் தங்க நகைகள் மீட்ட…

வெடித்து சிதறிய குளிர்சாதன பெட்டி… அலறி ஓடிய பொதுமக்கள்…

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து‌ ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காட்டு…

முற்றிய அஜித் – விஜய் சண்டை…! ஆம்புலன்ஸ் டிரைவர் தலையில் கல்லைப்போட்டு கொலை…!! செங்கல்பட்டில் பயங்கரம்…

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக ஆம்புலன்ஸ் டிரைவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட குறித்து போலீசார் விசாரணை…

முழு ஊரடங்கு எதிரொலி: கோவில் வாசலில் குவிந்த ஜோடிகள்..ஆரவாரமின்றி நடந்த திருமணங்கள்..!!

கடலூர்: முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று…

காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்… பணிச்சுமை காரணமா…?? மதுரையில் பரபரப்பு…

மதுரை : மதுரையில் காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனி…

என் பெயர் ஸ்டாலின் என வைக்க இதுதான் காரணம் : திருமண விழாவில் முதலமைச்சர் கூறிய குட்டிக் கதை!!

சென்னை : தனது பெயரை ஸ்டாலின் என கலைஞர் வைத்ததற்கு இதுவே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே…

வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்…வானில் வட்டமிட்டு ஆசி வழங்கிய கருடன்கள்: நேரலையில் முருகனை தரிசித்த பக்தர்கள்..!!

சென்னை: வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க… கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முழங்க சென்னை வடபழனி ஆண்டவர் கோவில்…

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்: ரயில் நிலையத்தில் பலமணி நேர காத்திருக்கும் பயணம்!!

கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த…

தமிழகத்தில் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு ரத்து? அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!!

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…

கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சப்ளை?….கல்லூரி மாணவர்கள் தான் டார்க்கெட்: 18 கிலோ கஞ்சா பறிமுதல்…3 பேர் கைது!!

கோவை: உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு…

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய கோவையின் முக்கிய சாலைகள்..!!

கோவை: முழு ஊரடங்கையொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு…

கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

80வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்!!

சென்னை: 80வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…