தமிழகம்

ஆஸ்கர் தேர்வு செய்த 276 படங்களில் இடம் பிடித்த ஜெய்பீம் : சரித்திர சாதனை படைக்குமா தமிழ் சினிமா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் முத்திரை பதித்தாலும் அதற்கென தனி அங்கீகாரம் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆதி காலம் முதல் இந்த…

தமிழக பல்சமய நல்லுறவு இயக்க தலைவருக்கு ‘கோட்டை அமீர்’ விருது: குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது!!

கோவையை சேர்ந்த தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்கிற்கு இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுகிறது….

கோவையில் TNPSC தேர்வு: 419 பேர் பதிவு செய்திருந்த தேர்வுக்கு 167 பேர் மட்டுமே வருகை!!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பதிவு செய்த பாதிபேர் கூட தேர்வெழுத வரவில்லை. கோவை மாவட்டத்தில் 2…

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..!!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி…

62 வயது முதியவரை கடத்திய வழக்கு : அதிமுக பெண் பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!!

திருப்பூர் : திருப்பூரில், தொழில் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடைய மூன்று ரவுடிகள், அதிமுக பெண் பிரமுகர் உள்ளிட்ட…

இன்னைக்கும் இப்படியா?: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

சென்னை: 79வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

மதம் மாறச் சொல்லி 2 வருஷமா கொடுமை…!! மாணவியின் சித்தி பகீர் தகவல்…!!!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என பெண்ணின்…

8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி…

சென்னை : சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி மத்திய அரசு…

ரூபாய் 2 கோடி கடனை திருப்பி கேட்ட தேமுதிக நிர்வாகி : கூலிப்படை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்திய சகோதரர்கள்…

திருச்சி : ரூபாய் 2 கோடி கடன் திருப்பி கேட்ட திருச்சி தேமுதிக நிர்வாகி மற்றும் சகோதரர் மீது கூலிப்படையினர்…

கோவை ஜல்லிக்கட்டு நிறைவு : காரை தட்டிச் சென்ற மதுரை இளைஞர்

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் 21 காளைகளை பிடித்து முதல் பரிசான கார்…

திருட்டு நகை வாங்க மறுப்பு : கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிய கும்பல்…! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் திருட்டு நகை வாங்க மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய…

65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி : காமக்கொடூர வாலிபர் கைது…

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 75 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

கோவை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது : அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

கோவை: சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு…

மதுரையில் விட்டதை கோவையில் தட்டித்தூக்கிய காளை: பெருமையுடன் பரிசை பெற்ற வீரத்தமிழச்சி…!!

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை…

காஞ்சிபுரம் பிரபல ரவுடி தியாகு டெல்லியில் கைது : விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த தனிப்படை…

காஞ்சிபுரம் : பல நாட்கள் தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு என்பவனை டெல்லியில் இருந்து பின்தொடர்ந்து…

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டி கொலை… அண்ணன் வெறிச்செயல்…! திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

நண்பனுக்கு கொடுத்த கடன் திருப்பி கிடைக்காததால் விரக்தி : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்…! திருவாரூரில் சோக சம்பவம்…

திருவாரூர்: நண்பரிடம் கொடுத்த 3 லட்ச ரூபாய் திரும்ப பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் நீலகண்டன் என்பவர் கடிதம்…

மணப்பெண்ணை அறைந்த மணமகன்…திருமணத்தை நிறுத்திய பெண்: திடீர் மாப்பிள்ளை ஆன அத்தை மகன்…பண்டிருட்டியில் கலாட்டா கல்யாணம்..!!

பண்ருட்டி: மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், அதேமேடையில் அத்தை மகனை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பெண்ணிடம் செல்போன் பறிப்பு : ரவுடியை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள் : அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!

திருச்சி : திருச்சி அருகே செல்போன் பறித்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள்…

வேலைக்கு போக சொல்லி வற்புறுத்திய மனைவி: கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்…கோவையில் பகீர்..!!!

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த இராமநாதன். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால்…

கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…