நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் ‘விறுவிறு’: கோவையில் 10 ஆயிரம் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி..!!
கோவை: கோவையில் 19 இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும்…
கோவை: கோவையில் 19 இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும்…
திருப்பூர் : திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபர் உயிரிழந்த நிலையில் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடவேண்டும், உயிரிழந்தவர்…
சென்னை: அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது….
சினிமாவில் நுழைந்த நடிகர் நடிகைகளை எல்லாம் ஏளனமாக பார்த்த ஒரு காலம் உண்டு. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற…
கன்னியாகுமரி : தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து…
கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த…
கோவை: கோவையில் ஜே.சி.பி இயந்திரத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 88 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்…
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக…
தருமபுரி : தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து…
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார்…
சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 26,624 பேர் குணமடைந்து…
திருச்சி : சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்….
திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி…
புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாய்…
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட…
திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர…
திருப்பூர் : காங்கேயத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஈரோடு சாலையில்…
சென்னை : புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை…