இர்ஃபான் தொப்புள்கொடி அறுத்த விவகாரத்தில் பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை: மதுரை அரசு…
தவெக மாநாட்டுத் திடலுக்குள் அக்கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக்…
வங்கக் கடலில் நாளை (அக்.23) உருவாகும் புயலுக்கு டானா (DANA) என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை…
தமிழகத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில் 'திருமாவளவனை முதல்வராக்க நான் தயார் என,…
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பதவிக்கால முடிவடைந்த நிலையில் அவரது பதவி தற்போது வரை திரும்பப் பெறப்படாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக…
விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கரூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு…
நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட…
சமூக வலைத்தள பிரபலம் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள்கொடி அறுத்தது தொடர்பான வீடியோவை பதிவிட்டது குறித்து தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் இயக்குனர் மருத்துவ கவுன்சிலில் புகார்…
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்…
சுவாமிமலையில் தங்கி இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இரவுக் காவலர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…
This website uses cookies.