மீண்டும் அமைச்சரான பின்பு முதல்முறையாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கி இருப்பதால் திமுகவினர் குஷி அடைந்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில்…
ராகுல் காந்தி போட்டியிட்ட மாபெரும் வெற்றி பெற்று, பின்னர் விலகிய வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி: இன்று (அக்.15) செய்தியாளர்களைச்…
ராம்லீலா நாடகத்தின் போது ராமனை சரமாரியாக தாக்கிய ராவணின் வீடியோ வைரலாகி வருகிறது உத்தரபிரதேசம் : அம்ரோகா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற…
மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுடன் இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். சென்னை : இது குறித்து தனது X…
இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…
சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை…
இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை் சொந்த நாட்டிற்குச் செல்ல மத்திய அரசு கெடு விதித்துள்ளது. டெல்லி: ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே இருந்த…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முன்னேற்பாடாக நேற்று சில மாவட்டங்களில்…
கோவைக்கு பொறுப்பு அமைச்சரான பின் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின்…
This website uses cookies.