தெலுங்கு பேசும் பெண்கள் தொடர்பாக கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். சென்னை: சென்னையில் பிராமணர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி நேற்றைய முன்தினம் ஆர்ப்பாட்டத்தை…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் யர்ரவாரி பாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை மயக்க மருத்து கொடுத்து கத்தியால் தாக்கியதில் காயமடைந்த சிறுமிக்கு திருப்பதியில் உள்ள அரசு…
நடிகை கஸ்தூரி பேச்சில் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக மாறி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…
விஜய்யின் அரசியல் வருகை சீமான் கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற நினைப்பில் உள்ளதாக எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர்…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீடு…
சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியையும் நானே ஏற்பேன் என துணை முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநில துணை முதல்வரும் பஞ்சாயத்து ராஜ், வனத்துறை,…
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தில்…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போனக்கல் பகுதியில் அசோக் என்பவர் சாய்பாபு கோயில் முன்பு தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
தமிழகத்தில் விஜய் மாநாடு, த.வெ.க.செயற்குழு கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் திமுக அரசுக்கு எதிராக டிரெண்ட் மாறியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்து இருப்பதால் சட்டசபை அவசரமாக…
2 பெண் போலீசார் பலியானதற்கு காரணம் திமுக அரசுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
This website uses cookies.