டாப் நியூஸ்

‘சும்மா கிடையாது.. ஆளுமைக்கு கிடைத்த பரிசு’ ; இபிஎஸ்-க்கு திடீரென புகழாரம் சூட்டிய திருமாவளவன்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைத்ததை எடப்பாடி பழனிசாமி செய்து காட்டுவார் : இதுதான் உண்மையான தர்மயுத்தம்… கேபி முனுசாமி அதிரடி

அதிமுக குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சம்மட்டி அடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் கேபி…

திமுகவுக்கு பயம் வந்திருச்சு… இனிமேல் தான் எங்க ஆட்டமே ; எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள்…

இபிஎஸ்-க்கு பால் அபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அதிமுக தலைமை அலுவலகம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் தொண்டர்கள்..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி…

எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது இரட்டை இலை… கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும் ; ஒற்றை தலைமையில் அதிமுக.. தொண்டர்கள் கொண்டாட்டம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த ஆண்டு…

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு… அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது….

இரட்டை இலை யாருக்கு..? நாளை வெளியாகிறது அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ; பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம்..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வெளியிடுகிறது. கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி…

நிலத்தை அபகரித்த திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர்.. குடும்பமே தீக்குளிக்க முயற்சி : ‘அவங்க இலட்சணம் இதுதான்’ : அண்ணாமலை கடும் தாக்கு!!

திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர் நிலத்தை அபகரித்து விட்டதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாவட்ட ஆட்சியர்…

ஆளுநர் ரவியின் கவலையால் அதிர்ந்து போன திமுக.. CM ஸ்டாலினுடன் அடுத்த பனிப் போர்….? ஈரோடு கிழக்கில் எதிரொலிக்குமா…?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடும் சில கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. தமிழ்நாடு…

ஈரோடு இடைத்தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையால் பரபரப்பு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அரசியல்…

‘வழக்கு போட்டால் பயந்துடுவோமா…?’ முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகனும் : அழுத்தம் கொடுக்கும் அண்ணாமலை !!

வழக்குப்பதிவு செய்தால் அஞ்சி விட மாட்டோம் என்று தமிழக அரசின் நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்…

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா நாம் தமிழர் வேட்பாளர்..? சீமானின் சர்ச்சை பேச்சால் எழுந்த சிக்கல்… தேர்தல் அதிகாரி வைத்த செக்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து…

இபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய பிரமுகர்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் : தேர்தலால் வந்த வினை!!

ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். அவருக்கு…

42 வயதில் பிரபல நடிகை திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்.. கண்ணீரில் ரசிகர்கள்!!

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42) பிப்ரவரி இன்று காலை காலமானார். சுபி சுரேஷ் கல்லீரல்…

அண்ணாமலை, கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு : பேரணியால் வெடித்த சர்ச்சை!!

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திமுக மீது கடும்…

கழுத்தை நெறிக்கும் விசாரணை.. சிக்கிலில் துணை முதலமைச்சர் : பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு!!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது….

ஆர்எஸ்எஸ்சை பார்த்து பயமா? மன்னிப்பு கேட்க தயாரா இருங்க : CM ஸ்டாலினுக்கு குஷ்பு பரபரப்பு ட்வீட்!!!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது….

செங்கல் உதயநிதி இல்ல, பால்டாயில் உதயநிதி : பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில்…

திருமாவளவன் அண்ணா.. ரொம்ப நன்றி.. ரூட் மாறும் காயத்ரி ரகுராம்? திடீர் சந்திப்பால் சலசலப்பு!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்காக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த…

ஆளுநரை சந்தித்து ஆதாரங்களுடன் அண்ணமாலை அளித்த புகார்.. பரபரப்பில் அறிவாலயம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி முவைத்த ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ…

ஆளுநராகிறார் ஓபிஎஸ்..? ஈரோடு இடைத்தேர்தலில் பரபரப்பை கிளப்பிய முக்கிய பிரமுகரின் பேச்சு!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல்…