டாப் நியூஸ்

வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட் தடுத்து நிறுத்தம்: காரை பறிமுதல் செய்த போலீசார்…!!

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார்…

தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்…

விரைவில் திருமணம் : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… செல்ஃபி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்!!

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று…

தேர்தலில் திமுகவினர் பதிவு செய்த கள்ள ஓட்டு.. சென்னை, கோவையில் வன்முறைகள் : ஆதாரத்துடன் புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி!!

சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர்…

குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது: 35 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்..!!

பிஜீங்: சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பதக்க பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது….

சென்னை நகரில் வாக்குப்பதிவு படுமந்தம் : திமுக அரசு மீது அதிருப்தியா?

தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில் மிகப் பெரியது, சென்னை. அதனால்தான் அதற்கு பெருநகர சென்னை என்ற சிறப்பு பெயரும் உண்டு. சிங்கார…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் தெரியுமா? பரிதாப நிலையில் சென்னை.. முதலிடத்தில் தருமபுரி!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138…

ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? மேற்கு இந்திய தீவுகளுடன் இன்று கடைசி டி20 போட்டி!!

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்…

உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் : வரிசையில் நின்று வாக்களிக்க ஆர்வம் காட்டிய மக்கள்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்…

திமுக போராட்டத்தின் போது டூவீலரில் வந்த பெண்கள் மீது தாக்குதல்…. பதிலுக்கு தெறிக்கவிட்ட பெண்கள்…!! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

மக்களிடம் இரசாயன மாற்றம்… நகர்ப்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் : எச்.ராஜா நம்பிக்கை!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்….

உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவிக்கும் கட்சி எது…? தனியார் நிறுவனத்தின் திடுக்கிடும் ‘சர்வே’.. அதிர்ச்சியில் திமுக…!!

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி…

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்… பாஜகவினருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த காங்., எம்பி ஜோதமணி..!!

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார்…

பொங்கல் பரிசு தொகுப்பில் கொள்ளையடித்த ரூ.500 கோடி பணத்தை தேர்தலில் செலவிட்டுள்ளது திமுக ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை…

நோட்டாவோடு ஒப்பிட்ட பாஜகதான் இப்போ தமிழகத்தில் வளர்ந்திட்டு இருக்கு : வாக்களித்த பிறகு நடிகை குஷ்பு பெருமிதம்!!

பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டதாகவும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக…

கோவைக்கு துணை ராணுவ பாதுகாப்பு தேவையா..? வாக்களித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: வாக்களித்த பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர்…

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு ‘விறு விறு’: பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்…436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!!

கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. மொத்தம் 3,366 பேர் போட்டியிடும் சூழலில் தேர்தல்…

குண்டர்களை இறக்கி கோவையில் தேர்தலை சீர்குலைக்க சதி.. நடவடிக்கை கோரும் அதிமுகவினரை கைது செய்வதா..? ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை : கோவையில் ரவுடிகள் மற்றும் குண்டர்களை அழைத்து வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது….

மீண்டும் சீண்டிய கேரளா… முல்லைப்பெரியாறு எங்களோட உரிமை… ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் : தமிழக அரசு பதிலடி

முன்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும், தமிழ்நாட்டின்…

தமிழகத்தின் ‘அடுத்த முதலமைச்சர் திருமாவளவன் தான்’…. திமுகவை பதற வைத்த விசிகவின் அடுத்த குண்டு…!

கர்நாடக மாநில பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது, தொடர்பாக அண்மையில் வெடித்த சர்ச்சை பெரும் அதிர்வலையை…