டிரெண்டிங்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top breaking news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

சசிகலாவுக்கு மீண்டும் இடமில்லை.. கருவாடு மீன் ஆகாது : கறந்த பால் மடி புகாது.. ஆர்பி உதயகுமார் தாக்கு!

மதுரை சமயநல்லூர் பகுதியில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சமயநல்லூர் பகுதியில் விஷசாராயம் விழிப்புணர்வு…

அடக் கொடுமையே… எருமை மாட்டை கூட விட்டு வைக்காத கொடூரம் : கூட்டுப் பாலியலால் அதிர்ச்சி!

போதையின் உச்சிக்கே சென்ற மர்மநபர்கள் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் அருகே…

கஞ்சா போதையில் இப்படி ஒரு வெறியா? இறந்த கன்றுக்குட்டி : மரத்தில் கட்டி வைத்து ஆசாமிக்கு தர்ம அடி!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுப்பிரமணி என்பவர் கஞ்சா…

தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து சரமாரி புகார் : அமித்ஷாவை சந்தித்து ஆளுநர் ஆர்என் ரவி சீரியஸ் டிஸ்கஷன்!

டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார். நேற்று பிரதமரை…

மீண்டும் அதிமுக ஒன்றிணைகிறதா? இனிமேல்தான் இபிஎஸ் ஆட்டம் ஆரம்பம் : WAIT AND SEE.. செல்லூர் ராஜூ ட்விஸ்ட்!

மதுரை கோச்சடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை…

ரசாயன ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி.. தொழிலாளர்கள் படுகாயம் : விசாரணைக்கு உத்தரவு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனக்கா பள்ளியில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள வசந்தா…

தெருநாய்கள் கடித்து குதறி கவ்வி இழுத்து சென்ற சம்பவம்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தையை கவ்வி இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி…

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவ உலகில் அபூர்வம் : டாக்டர்கள் எடுத்த புதிய முயற்சி!

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பீபிநகரில் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் வந்த பெண்ணுக்கு 8…

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு; உடனே பதிலளிக்க வேண்டும்; தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த…

நில அபகரிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்; திருச்சி சிறையில் அடைப்பு;15 நாள் காவல்

நில மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது….

சிறையில் திருநங்கைக்கு தொல்லை; காட்டிக் கொடுத்த சிசிடிவி; எஸ்.பி, டிஐஜி அதிரடி பணி மாற்றம்,

திருச்சி, அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி…

ஹைதராபாத்தில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; தரும அடி கொடுத்த பெற்றோர்; நடன ஆசிரியர் போலீசில் ஒப்படைப்பு

ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் உள்ள கிரண் இன்டர்நேஷனல் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியருக்கு…

2019 நீட் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி வழக்கை சரியாக கையாளவில்லை; மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டம்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பலர்…

வேலூர் புதுமண தம்பதி வீட்டில் 10.5 சவரன் நகை திருட்டு;போலீசார் விசாரணை,..

வேலூர் அடுத்த ஓசூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் இவர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் பணிபுரிந்து வருகிறார்…

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை;15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை; விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம்…

தமிழகம் முழுவதும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு…

கள்ளச்சாராய மரணங்கள், படுகொலைகள்… தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆலோசனை!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 3-வது…

ரூ.4 கோடி விவகாரம்.. 3 முறை நிராகரித்த பின் முதன்முறையாக நயினார் நாகேந்திரன் ஆஜர்!!

ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்…

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை.. அமைச்சர் பிடிஆர் வீட்டருகே அதிர்ச்சி ; தமிழகத்தில் தொடரும் கொடூரம்!

மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திருப்பதி கோவிலில் தமிழக அறநிலையத்துறை ஆணையரை அனுமதிக்க மறுப்பு.. கோபத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆணிவாரா ஆஸ்தானம் முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின் போது 10…

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து; தமிழக அரசு

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து…