முடிவுக்கு வருகிறதா பேரறிவாளன் வழக்கு? உச்சநீதிமன்றம் கூறுவது என்ன? நாளை வெளியாகும் முக்கிய தீர்ப்பு…!!!
டெல்லி : பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் பிரதமர்…
டெல்லி : பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் பிரதமர்…
டெல்லி : அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவால் 6ஜி சேவையை துவங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி….
அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சசிகலா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசுவது,…
சென்னை : சென்னை புதுக்கல்லூரி அருகே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்…
புதுடெல்லி: டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிக்கையின்படி,…
கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல கன்னட நடிகை சேதனா ராஜ் மரணமடைந்துள்ளார். சேதனா ராஜ் பிரபல கன்னட…
சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வழக்கத்தை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக…
சென்னை : வட தமிழகம் கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்ட தமிழக அரசை பாராட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
புதுடெல்லி: தனது ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூடிக் சரிபார்ப்பு அங்கீகாரத்தை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த சிபிஐ முன்னாள் இடைக்கால…
கவுகாத்தி: அசாமில் எல்லைப்பகுதியில் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திரிபுராவின் அகர்தலா நகரில்…
சென்னை : பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்…
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை…
புதுச்சேரியில் உள்ள பழமையான சுதேசி-பாரதி பஞ்சாலைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற அருகே 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கண்டன…
கரூர் : திமுக நிர்வாகி மிரட்டியதால் அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், வீடியோ வெளியிட்டு விட்டு, தற்கொலைக்கு முயன்ற…
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தனது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில்,…
சென்னை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு…
ஐபிஎல் தொடரில் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்…
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டே மாதங்களில், சிமெண்ட், இரும்பு கம்பி, செங்கல், மணல் ஜல்லி எம் சாண்ட்…
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக…
புதுடெல்லி: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைத்து பயாலஜிக்கல்-இ நிறுவனம் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு…