வைரல் நியூஸ்

5 கிலோ உருளைக் கிழங்கு வேணும்: கோட் வேர்டால் பறிபோன வேலை: அதிரடியாய் சஸ்பென்ட் செய்த அதிகாரி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கர்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் ராம்கிரிலால் அவரிடம் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தன்னுடைய வழக்கு ஒன்றை முடித்துத் தரும்படி கேட்டு…

8 months ago

வாட்ஸ்அப் இனி பயன்படுத்த முடியாது: இந்த மாடல் ஃபோன்ல இனி கஷ்டம்தான்: தயாராக இருங்க மக்களே….!!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளத்தில் பயன்படுத்தப்படுகிறது. பழைய மாடல் போன்களில்…

8 months ago

மீண்டும் ஒரு தாஜ்மகால்: தமிழகத்தில் அமைக்கப்பட்ட காதல் சாம்ராஜ்யம்:நெகிழ வைத்த கணவர்…..!!

உண்மைக்காதல் ஒரு போதும் அழிவதில்லை என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது ஒரு நிகழ்வு.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து (75). சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில்…

8 months ago

சுதந்திர தினத்தில் பாயப் போகும் குண்டர் சட்டம்: இதைத் தடுக்க வேண்டாம்: உயர்நீதிமன்றம் அதிரடி….!!

சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.…

8 months ago

உயர்த்தப்படும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது: எப்போது? தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…..!!

தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62…

8 months ago

ஊதிய உயர்வு வழங்காத நகராட்சி நிர்வாகம்: கண்டித்து 120 ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சாலை மறியல்…!!

தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது. ஆனால்…

8 months ago

மருமகனுக்கு மாமியார் வைத்த பலே விருந்து: மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய மருமகன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!!

புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர். தற்போது ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில்…

8 months ago

ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? பிரதமர் பொறுப்பு ஏற்பாரா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபி நிறுவன தலைவர் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில்,…

8 months ago

பெண் மருத்துவர் கொடூரக் கொலை: முக்கிய ஆதாரமான ப்ளூடூத் இயர் போன்: தட்டித் தூக்கிய போலீஸ்….!!

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி…

8 months ago

சோகத்தில் முடிந்த ஜாலி பயணம்: 5 கல்லூரி மாணவர்கள் உயிரை காவு வாங்கிய கொடூர விபத்து…..!!

திருத்தணி அடுத்துள்ள கனகம்மாசத்திரம் என்ற பகுதியின் அருகே ராமஞ்சேரி கிராமம் அருகே லாரியும் - காரும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதியதில் மிக மோசமான விபத்து…

8 months ago

This website uses cookies.