மனோகர் தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் திருநெல்வேலி சிஎஸ்ஐ மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள்…
தென்காசி மாவட்டம் மேலகரம் திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் இதற்கு…
கோல்கட்டா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்படிப்பு படித்து வந்த 31 வயதான மருத்துவ மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, படித்து முடித்துவிட்டு இரவு உணவை சாப்பிட…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்…
தென்தமிழகத்தின் கடைசி காவல் நிலையமாக விளங்கி வரும் கொல்லங்கோடு காவல்நிலையத்தின் ஆய்வாளராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார் தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள பகுதி என்பதால்…
சீனாவில் மணிக்கு ஆயிரம் கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை,உருவாக்கி சோதனை ஓட்டமும் நடத்தி அந்நாட்டு அரசு சாதனை படைத்துள்ளது.ஹைப்பர் லூப் திட்டம் என்று அழைக்கப்படும் அதிக…
கொடைக்கானலில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னை மற்றும் திருச்சியை…
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடக்கும் முன், 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை அமன் ஷெராவத் குறைத்துள்ள விவரம் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.…
பிரேசில் விமானம் நேற்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். இது குறித்து, அங்கு வசிக்கும் ஒருவர் குறிப்பிடும் போது 'விமானம் விழும் சத்தத்தை…
இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது அந்த…
This website uses cookies.