சென்னை வியாசர்பாடி முல்லை நகர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கஞ்சா போதை ஆசாமி கைது…
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஃப்ரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர்கள் கௌதம்-பிரியா தம்பதி…
கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார்பதிவாளர்களாக அருணா…
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை முருகர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முருக பக்தர்களை…
பல வருடங்கள் காதலித்து அன்பை பகிர்ந்து காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சிலமணி நேரத்திலேயே மணமகளும் மணமகனும் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக் கொண்ட சம்பவம்…
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.இரண்டு அறைகள் கொண்ட அரசு…
தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் ஏற்றமும்…
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமாக உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னைக்கு தி. நகரை போல கோவையில் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக…
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் இவரது மகள் சுபிக்ஷா.கற்பத்தின் கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது.…
டில்லியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையினால், பழைய ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதில் சிக்கிய 3…
This website uses cookies.