மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் சென்று கொண்டிருந்த. 3 வயது சிறுமியின் தலையில் 5வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று விழுந்தது.…
பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 33 வது ஒலிம்பிக் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என இந்திய…
ஆகஸ்ட் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நீட் முதுநிலை தேர்வுகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் NEET PG வினாத்தாள்கள் பல்வேறு சமூக வலை தளங்களில்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக…
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 முதல் 78 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்எல்ஏ க்கள், திமுக வில் இணையத் தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதனையடுத்து பாபு முருகவேல் என்பவர்,…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோவில் தேர் திருவிழாவில் நடைபெறும் ஒரு சடங்கில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,…
குமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இரண்டு கோவில் உண்டியல்கள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் பேக்கரி கடை மற்றும் ஒரு வீடு உள்ளிட்ட இடங்களில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவர் விவசாயம் சார்ந்த இடுப்பொருள் வாங்க சங்கராபுரம் நகரப் பகுதிக்கு வந்துள்ளார்.மீண்டும் தன்னுடைய சொந்த…
This website uses cookies.