வைரல் நியூஸ்

மன்னிப்பு கேட்டீர்களா? இந்திய மருத்துவ சங்க அதிகாரியிடம் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்…!!

யோகா குரு ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து, ராம்தேவ் மற்றும் பதஞ்சலி…

9 months ago

228 கோடியா? சென்னை ஐஐடி க்கு நன்கொடையாக தந்து “அடேங்கப்பா” சொல்ல வைத்த முன்னாள் மாணவர்…!!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 228 கோடி ரூபாய் நன்கொடையை முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா வழங்கினார்.அகில இந்திய…

9 months ago

இப்படி செய்யலாமா?முறைகேடாக பத்திரப்பதிவு: மாட்டிக்கொண்ட சார்பதிவாளர்; 6 மாத கர்ப்பிணி கைதானது எப்படி..!!

நாகர்கோவில் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்புலட்சுமி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிகிறார். பத்து மாதங்களுக்கு முன், தோவாளை சார்பதிவாளர் மேகலிங்கம் விடுப்பில் சென்றார். அதனால் அவரது பணிகளை…

9 months ago

நாங்க சிபிஐ என மிரட்டும் மெசேஜ்: பிளீஸ் நம்பாதீங்க…சிபிஐ தரும் எச்சரிக்கை…!!

சிபிஐ உயர் அதிகாரிகள் பெயரில் மோசடி செய்யப்படுவதாக பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மோசடி புகார்களை உடனுக்குடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் சிபிஐ…

9 months ago

“தாரங் சக்தி”தமிழகம் வர இருக்கும் 10 நாடுகளின் விமானப் படை: கோவைக்கு கிடைத்த பெருமை…!!

கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சியை நடத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது.…

9 months ago

நிலச்சரிவு வரப்போகிறது காப்பாற்றுங்கள்: முதல் போனில் பல உயிர்களை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த தேவதை…..!!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன 200 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது…

9 months ago

நிலச்சரிவில் மீட்கப்பட்ட சிறுமி உடல்: 2 குடும்பங்கள் நடத்திய பாசப் போராட்டம்: காட்டிக் கொடுத்த நெயில் பாலீஷ்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மண்ணில் புதையுண்டு 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 206 பேர் காணாமல்…

9 months ago

இந்தியாவில் தஞ்சமடையும் ஷேக் ஹசீனா: மாணவர் போராட்டம் முடிவுக்கு வருமா? நேரலையில் பேசும் ராணுவத் தளபதி…..!!

பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என அரசு குறிப்பிட்டதால்…

9 months ago

மக்களின் இந்த குறிப்பிட்ட கனவைத் தகர்த்து விட்டது: லஞ்ச ஊழலை அதிகாரப் பூர்வமாக செய்யும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு…!!

வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, அரசு சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் 40,000 ரூபாய்…

9 months ago

எப்போ கல்யாணம்? கேட்ட அரசு ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்: கட்டையால் அடித்துக் கொலை…!!

இந்தோனேஷியாவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய சிரேகர். இவரது அண்டை வீட்டில் வசித்து 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ வசித்து வந்தார். இவர் ஓய்வு…

9 months ago

This website uses cookies.