வைரல் நியூஸ்

தோனி இல்லாம இந்த வெற்றியே இல்ல : ஒலிம்பிக் நாயகன் ஸ்வப்னில் உடைத்த ரகசியம்..!

ஒலிம்பிக் போட்டியின் 50 மீ ரைஃபில் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் ஸ்வப்னில் குசலே .மகாராஷ்டிரா அரசு இவர் வெற்றியை…

9 months ago

மீண்டும் தாண்டவமாடும் தங்கம் விலை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை…

9 months ago

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க… அரசு முத்திரை… தாசில்தார் கையெழுத்து : எல்லாமே போலி.. வசமாக சிக்கிய கும்பல்!

தர்மபுரி மாவட்டம், A.பள்ளிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால், வயது 86 இவர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று தனது அப்பா…

9 months ago

ஓய்வு பெறும் நேரத்தில் சுருட்ட நினைத்த சர்வேயர்.. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது!

திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் பரளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்.ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்.இவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஒரு ஏக்கர் 17 சென்ட் வடமதுரை அருகே உள்ள…

9 months ago

மனித உருவில் தெய்வங்கள்: வயநாடு பேரழிவு; மீட்புப் பணிகளில் ராணுவம்; செய்து விட்ட அற்புதம்….!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் காணாமல் போன பலரை தேடும்…

9 months ago

நீட் தேர்வில் செம்ம மார்க் பா; ஆனா பிளஸ் டூ துணைத் தேர்வில் தோல்வி; 720 க்கு 705 ஆ…!!

குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 தேர்வுகளை எழுதி இருந்தார்.தேர்வில் அந்த மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு பாடங்களில்…

9 months ago

கழிவறை தான் எங்களுக்கு சமையலறை… வடமாநில தொழிலாளர்களை வஞ்சிக்கிறதா நிர்வாகம்? அரசுப் பள்ளியில் நேர்ந்த கொடுமை!

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியைச் செய்ய வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில்…

9 months ago

கோவிலில் திருடி 100 கோடி சொத்து: கில்லாடி மனிதர் சிக்கியது எப்படி? வெளியில் வந்த தில்லு முள்ளு…!!

திருப்பதி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார், தேவஸ்தான ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர்…

9 months ago

கட்டைப்பைக்குள் குழந்தை; அசால்ட்டு காட்டிய பெண்மணி:தட்டித் தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர்கள் சின்னு - கோவிந்தன் தம்பதி. இவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27…

9 months ago

முதல்வர் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? அடியாட்கள் அவசியமா? பொங்கியெழுந்த நீதிபதிகள்..!!

ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி.ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட…

9 months ago

This website uses cookies.