கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காணாமல் போன 200 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக…
எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் சர்வதேச விலைக்கு ஈடாகத் திருத்தப்படுகிறது. எல்பிஜி மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும்…
அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் நேற்றும்…
தமிழக அரசு மாவட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்…
திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு…
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 270-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்…
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சமய அறநிலையத்துறை இணை ஆணையர்…
இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜூலை 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம்…
This website uses cookies.