கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆலப்பாக்கம் மேம்பாலத்தில், கணவன் மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து…
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும்.கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்கு மட்டுமல்லாது கொடைக்கானலில் கிடைக்கும் போதைப்பொருட்களை ருசிப்பதற்காகவும் கொடைக்கானலை…
அனிகேத் போசலே என்ற நபர் ,மும்பை சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற பகுதியை நோக்கி லோக்கல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தலைமை டிக்கெட்…
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, மர வீட்டில் வசிக்கும் பெருமாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். உடுமலை வரலாற்று ஆய்வு…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி நடந்து வந்தது. இதில் புதிய மின்மாற்றி பொருத்தும் பணியில், மின்வாரிய ஒப்பந்த…
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீதான சர்ச்சைகள் ஏராளமாய்…
ரயில்களில் ஜன்னலோரம் செல்போன்களை கையில் வைத்திருக்கும் பயணிகளிடமும் படிக்கட்டுகளில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் பயணிகளைடமும் செல்போனை பறிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இது…
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில், கரும்புகையுடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அதனால் அங்கு பதற்றம் நிலவியது. உடனடியாக அருகில்…
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது.வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். ‘2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக…
மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை, அவர் மறுத்துவிட்டார். இதை…
This website uses cookies.