இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இனி வரும் காலங்களில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது எனவும் கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட, வளர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருந்தது எனவும்…
லோக்சபா தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில்…
சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான காபி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் மொபைல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே இரும்பாலி பரவட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன். இவர் தங்கை மகன்களான குகன், சரண், தேவா,பேரரசு, ஆகியோருக்கு புத்தாம்பூரில் காதணி விழா நடைபெற்றது.…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக…
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குண்டூரைச் சேர்ந்த மூவரை டெல்லியில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து…
ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையம் இன்று…
புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, இ.ஓ.எஸ்- 08 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட்,…
நாட்டில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு கல்வி நிலையங்கள் ஆன்லைன் வழியாகவும், தொலைநிலை வழியாகவும், திறந்தநிலை வாயிலாகவும், பல்வேறு படிப்புகளை நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும், புகார்களின்…
மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின்…
This website uses cookies.