வைரல் நியூஸ்

மதவாதத்தை கிளப்பவே கல்வெட்டு:மொத்தமாக 1000 பேருக்கு கூட தெரியாது:பகீர் கிளப்பிய துரை.வைகோ…!!

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு…

8 months ago

மனைவியை பைக் பின்னால் கட்டி வைத்து தரதரவென்று இழுத்துச் சென்ற குடிகாரக் கணவன்: சண்டையிட்டதால் செய்த விபரீதம்…!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறைகள் நிறைந்த தரையில் அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக…

8 months ago

இளைஞர்கள் மீது திருங்கைகள் நடத்திய தாக்குதல்: வெளியான சிசிடிவி ஆதாரம்: பேருந்து நிலையத்தில் பயங்கரம்…!!

தென் தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமாக விழுப்புரம் நகரம் விளங்கி வருகிறது.இந்தப் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து…

8 months ago

மீண்டும் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதால் பரபரப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு…

8 months ago

தனியார் ஐடிஐ மாணவரை சரமாரியாக தாக்கி மன்னிப்பு கேட்கச் சொன்ன சக மாணவர் மற்றும் இளைஞர்… ஷாக் சம்பவம்!!!

மயிலாடுதுறை மாவட்டம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ படிக்கும் மாணவனை சக மாணவன் மற்றும் ஒரு இளைஞர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி…

8 months ago

பெண் பயணியால் பரபரப்பான விமான நிலையம்: கடத்தி வரப்பட்ட 1.53 கோடி தங்கம்: வசமாக சிக்கியது எப்படி…?!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு…

8 months ago

விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…

8 months ago

சென்னையை மீண்டும் உலுக்கிய படுகொலை:அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீசார்: தட்டித் தூக்கியது எப்படி….!!

வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.…

8 months ago

பாலம் கட்டும் பணியில் அலட்சியம்: தலையில் குத்திக் கீறிய கம்பி: துடிதுடித்து பலியான இளைஞர்….!!

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் அலட்சியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.…

8 months ago

அதிரடி ஆக்ஷன் எடுக்கப் போகும் புதிய எஸ்பி… கோவை ரவுடிகளுக்கு பயத்தைக் காட்டும் போலீஸ் அதிகாரி கார்த்திகேயன்!!!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாரயணன் இருந்தார்.இவர் கோவை சிபிசிஐடி தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார்.இந்நிலையில் கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று…

8 months ago

This website uses cookies.