வைரல் நியூஸ்

10 ரூபாய் கூல் ட்ரிங்க்ஸ்: மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பல்லி எல்லாமா விற்பீங்க…?!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் பல்லி விழுந்த மலிவு விலை குளிர்பானத்தைக் குடித்த 2 பேர், உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 months ago

விமான நிலைய சோதனைகளுக்கு கல்தா கொடுத்து 2 முறை பயணம்: எப்படி சாத்தியம்?: அதிரவைத்த கில்லாடி…..!!

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே விமானத்தில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சிறிய சந்தேகம் வந்தாலும், உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதுடன் கடுமையான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால்…

8 months ago

தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம்: சுதந்திர தினத்தில் வழங்கப்படும் கௌரவம்….!!

தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த…

8 months ago

காதலுக்கு வந்த எதிர்ப்பு:தஞ்சமடைந்த காதல் ஜோடி: ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்….!!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நாகலூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் நவீன் இவர், பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு, சேலம் சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து…

8 months ago

மாணவர் கடத்தலில் திடீர் திருப்பம்: இதுதான் காரணம்: அதிர வைத்த பள்ளி….!!

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் அரசுப்பள்ளி. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மோகனப்பிரியன் வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே…

8 months ago

மக்களை ஏமாற்றி அரசியல் லாபம்: இது தற்போதைய திட்டம் அல்ல: திமுக வை விளாசும் அதிமுக எம்எல்ஏ….!!

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசு அஇஅதிமுக அரசு நாகர்கோவில் நகர மக்களின் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது…

8 months ago

ஆணவக்கொலை குறித்த நடிகர் கருத்து: சமூக அமைதியை சீர்குலைக்கிறது: காவல் ஆணையரிடம் விசிக புகார்…!!

ஆணவக்கொலை குறித்து நடிகரும் கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இயக்குனருமான ரஞ்சித் ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை…

8 months ago

பிரிட்டனில் இந்தியர்களுக்கு வேலை : இனி வாய்ப்பில்லை: விசாவை நிறுத்தி வைக்கிறதா பிரிட்டன் அரசு….?!

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம்…

8 months ago

ஒலிம்பிக் கடைசி நாள்:பீதியில் ஆழ்த்திய இளைஞர்: போலீசார் கொடுத்த ஸ்பெஷல் கவனிப்பு…!!

ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் நேரப்படி…

8 months ago

கூல் ட்ரிங்க்ஸ் குடித்த 5 வயது சிறுமி:மூக்கில் நுரை தள்ளி துடித்து பலியான கொடூரம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவருக்கு 5 வயதான காவியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். காவியாஸ்ரீ நேற்று முன் தினம் வீட்டின் அருகேயுள்ள…

8 months ago

This website uses cookies.