இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில்…
சீனாவில், வு என்ற நபரின் முகத்தை பூச்சி ஒன்று சுற்றி வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பூச்சியை தனது கன்னத்துக்கு அருகில் வரும்போது வேகமாக அடித்துள்ளார்.…
கொலம்பியாவை சேர்ந்த சோபியா செரானோ என்ற பெண் அமேசானில் இருந்து தனது வீட்டிற்கு ஏர் பிரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வீட்டுக்கு வந்தது. அதை…
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான…
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளது.இதற்கிடையில் ஜோ பைடன் தேர்தலில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர்…
விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில்…
முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா அம்பலங்குடாவில் மர்மநபர்களால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது இலங்கை கிரிக்கெட் யூ-19 அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா…
தென்கொரியாவில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் ரோபோ திடீர் தற்கொலை செய்துள்ளது. குமி நகரசபை அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில்…
குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர, சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. 7 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த…
தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24)…
This website uses cookies.