தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர் பக்கத்து தேசத்தில் இருந்து வந்தாலும்,அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
மின்னல் வேகத்தில் உயர்ந்த இந்த ஆறடி நடிகரின் மார்க்கெட் திடிரென்று மங்க தொடங்கியது,அதற்கு அவருடைய பழக்கவழக்கங்களே காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆரம்பத்தில் வாரிசு நடிகரின் மகளை உருகி உருகி காதலித்த அந்த ஆறடி நடிகருக்கு அது தோல்வியே கொடுத்தது,அதன் பிறகு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்த இவர் ஓவர் குடிக்கு அடிமையானார்,இந்த நிலையில் தன்னுடைய சினிமா கரியரில் கம் பேக் கொடுக்க தொடர்ந்து நடித்து வந்தார்,அப்போது அவர் கூட நடித்த தேசிய நடிகை மீது இவருக்கு ஒரு கண்ணு,அந்த கண்ணு காதலாக மாறாக ஒரு நபர் மூலம் அந்த நடிகையின் வீட்டிற்கு தூது அனுப்பியுள்ளார்.
அந்த நடிகையின் அப்பா பிரபல நடிகர் என்பதால் இவர் பொண்ணு கேட்ட செய்தி அவர்களை ஆத்திரத்தை தூண்டியது,நடிகையின் அம்மா அந்த ஆளே ஒரு குடிகாரன்,பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான்,அவனுக்கு ஏன் பொண்ணு கேட்குதா என்று கோபத்துடன் தூது சொல்ல வந்த நபரை துரத்தி விட்டார்கள் அந்த நடிகையின் அம்மா,அதன் பிறகு தற்போது வரை ஆறடி நடிகருக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் திணறி வருகிறார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.