தமிழ் சினிமாவில் பல வருடமாக ஸ்டார் நடிகராக கலக்கி வரும் அவர் வயதானாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்,அவருக்கு இருக்கின்ற சொத்து மதிப்பிற்கு வீட்டில் ராஜா மாதிரி உட்கார்ந்து சாப்பிடலாம் ஆனால் முடியாத வயதிலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பை விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் அவருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோசமாக அமையவில்லை,தன்னுடைய மகள்களால் தொடர்ந்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்.தன்னுடைய இரண்டாவது மகள் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்த பொது தான் ஒருவரை காதலிப்பதாக கூறினார்,அதற்கு ஸ்டார் நடிகர் மற்றும் அவரது மனைவி சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் மகள் பல வித சிக்கல்களில் சிக்கி வந்த போது பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்த்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தனர்,ஆனால் திடிரென்று இருவரும் பிரிவதாக கூறி விவகாரத்தை அறிவித்தனர்.
இதனால் ஸ்டார் நடிகர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்,ஸ்டார் நடிகர் தன்னுடைய கௌரவத்தை எல்லாம் பார்க்காமல் பிரபல நடிகருடன் தன்னுடைய மகளை சேர்த்து வைக்க போராடினார் ஆனால் அவருடைய மகளோ அதை காதில் கூட வாங்கவில்லை சூழல் இப்படி இருக்க தற்போது தன்னுடைய முதல் மகள் வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்கும்படி ஸ்டார் நடிகரிடம் கூறியிருக்கிறார்,அதற்கு ஸ்டார் நடிகர் சம்மதம் தெரிவித்தாலும் அவரது மனைவி மகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்துள்ளார்,ஏற்கனவே நீ காதலிப்பதாக கூறி தான் உனக்கு முதல் திருமணம் செய்து வைத்தோம் இப்போ மீண்டும் காதல் திருமணம் உனக்கு பண்ணி வைக்க முடியாது,நாங்களே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறோம் கலையகம் பண்ணிக்கோ என்று காட்டமாக ஸ்டார் நடிகரின் மனைவி கூறியிருக்கிறார்.இதனால் ஸ்டார் நடிகர் மகள்களின் பிரச்சனையால் பெரும் மனஉளைச்சலில் தவித்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.