தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் விவாகரத்து நடிகை,பல வித சிக்கல்களில் சிக்கி வருகிறார்.ஆரம்பத்தில் பல ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து,ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் பிரபல வாரிசு நடிகருடன் ஒன்றாக நடிக்கும் போது,இருவரும் காதலில் சிக்கி பின்பு வீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
நன்றாக போன திருமண வாழ்க்கையில்,திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விவாகரத்தை அறிவிச்சு ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்கள்.
அதன் பின்பு தீராத நோயால் அவதிப்பட்டு வந்த விவாகரத்து நடிகை,தற்போது மெல்ல மெல்ல சரியாகி,மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் விவாகரத்து நடிகை கஷ்டத்தில் இருக்கும் போது பிரபல தாயரிப்பாளர் ஒருவர் 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இதையும் படியுங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!
அதனைத்தொடர்ந்து தயாரிப்பாளரின் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விவாகரத்து நடிகையை நடிக்க கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகையும் ஓகே சொன்னதால்,படத்தில் நடிப்பதற்கு கேட்ட பணத்தையும் கொடுத்து,தனக்கு சொந்தமான பண்ணைவீட்டையும் எழுதி கொடுத்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இதனால் விவாகரத்து நடிகையை நெட்டிசன்கள் தற்போது விவாதித்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.