தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் விவாகரத்து நடிகை,பல வித சிக்கல்களில் சிக்கி வருகிறார்.ஆரம்பத்தில் பல ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து,ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் பிரபல வாரிசு நடிகருடன் ஒன்றாக நடிக்கும் போது,இருவரும் காதலில் சிக்கி பின்பு வீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
நன்றாக போன திருமண வாழ்க்கையில்,திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விவாகரத்தை அறிவிச்சு ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்கள்.
அதன் பின்பு தீராத நோயால் அவதிப்பட்டு வந்த விவாகரத்து நடிகை,தற்போது மெல்ல மெல்ல சரியாகி,மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் விவாகரத்து நடிகை கஷ்டத்தில் இருக்கும் போது பிரபல தாயரிப்பாளர் ஒருவர் 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இதையும் படியுங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!
அதனைத்தொடர்ந்து தயாரிப்பாளரின் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விவாகரத்து நடிகையை நடிக்க கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகையும் ஓகே சொன்னதால்,படத்தில் நடிப்பதற்கு கேட்ட பணத்தையும் கொடுத்து,தனக்கு சொந்தமான பண்ணைவீட்டையும் எழுதி கொடுத்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இதனால் விவாகரத்து நடிகையை நெட்டிசன்கள் தற்போது விவாதித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.