தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் டாப்பில் இருக்கும் நடிகருக்கும்,அவருக்கு மிகவும் நெருக்கமான பிரபலத்தின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படியுங்க: விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!
இதனால் அந்த பிரபலம் அவற்றின் மனைவியை விவாகரத்து வாங்கி இருவரும் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த சம்பவம் பூகம்பம் மாதிரி வெடித்த போதிலும் வளர்ந்து வரும் அந்த நடிகர் இதைப்பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார்.
இதனால் ரசிகர்கள் சிலர் ஒருவேளை அந்த பிரபலத்தின் வீட்டில் பிரச்சனை ஏற்பட இந்த நடிகர் தான் காரணம் என அவரை திட்டி வந்தனர்.ஆனால் நடிகர் இதைப்பற்றி பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து அசுர வேகத்தில் முன்னேறி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த நடிகர் பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது,அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது,நாளடைவில் தனிமையில் சந்திப்பதை தவிர்த்து வந்த அந்த நடிகருக்கு பிரபலத்தின் மனைவி மிகப்பெரிய தொகையை நடிகரிடம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் தனிமையில் இருந்த வீடீயோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார்.இதனால் வளர்ந்து வரும் மாஸ் நடிகர் என்ன செய்வதுனு தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.