அண்டை மாநிலத்தில் இருந்து வந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.ஆரம்பத்தில் பம்மிய அந்த நடிகை ஸ்டார் நடிகை ஆன பின்பு பல கண்டிசன்களை போட்டு வருகிறார்.
இதையும் படியுங்க: என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!
ஆரம்ப கால கட்டத்தில் எந்த ஒரு கிசு கிசுப்பிலும் சிக்காத ஸ்டார் நடிகை வாரிசு நடிகருடன் நெருங்கி பழகி காதலில் விழுந்தார்.விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அந்த வாரிசு நடிகர் ஸ்டார் நடிகைக்கு டாடா காட்டினார்.
அதன் பிறகு ஸ்டார் நடிகை வாரிசு நடிகரை பழி வாங்கும் நோக்கில்,திருமணம் ஆன நடிகரை தனது காதல் வலையில் வீழ்த்தினார்.அதன் பிறகு அந்த நடிகரின் மனைவி ஸ்டார் நடிகையை வெளுத்து வாங்கியதால் அந்த காதலும் புஷ்வாணம் ஆனது.
அதன்பிறகு முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்தி தன்னுடைய கரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.திடீரென இயக்குனர் ஒருவரை கல்யாணம் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.தற்போது பல படங்களில் லீட் ரோலில் நடித்து வரும் ஸ்டார் நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் பல கண்டிசன்களை போட்டு வருகிறார்,தான் சொல்ற ஹோட்டலில் தான் ரூம் போட்டு தர வேண்டும்,அங்கே என்னை தவிர வேற யாரும் இருக்க கூடாது என கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.படகுக்குழுவும் ஸ்டார் நடிகையின் கோரிக்கை வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.