தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர் பின்னர் சினிமாவில் நுழைந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்தார்
தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் படையே உள்ளது. நடிகர் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் நுழைய உள்ளார்.
இதனால் விஜய் இடத்தை பிடிப்பது யார் என்ற பேச்சு எழுந்தது. அதே சமயம் கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல காட்சியும், வசனமும் இடம்பெற்றது.
இதையும் படியுங்க: சம்பளத்தில் விஜய்யை முந்திய ரஜினி… கூலி படத்துக்காக இத்தனை கோடி கூலியா?
இதையடுத்து விஜய் இடத்துக்கு எஸ்கே தான் வருவார் என பரவலாக பேசப்பட்டது. தற்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் ரஜினி, விஜய் தான் டாப்பில் உள்ளனர்.
ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ₹100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
₹100 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு எஸ்கே முன்னணி நடிகராகிவிட்டாரா? விஜய் இடத்தை நிரப்ப உள்ளாரா போன்ற கேள்விகள் எழுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.