விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி வருகிறது.
இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஷோபனா உத்தமன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானார்,
இதையும் படியுங்க: சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!
தற்போது கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் பிரோமோதான் பரபரப்பை கிளப்பியுள்ளது, 75 வயதான எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தாத்தா வயசு ஆண், பேத்தி வயது பெண்ணுக்கு தாலி கட்டும் ப்ரோமோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என ஷோபனாவிடம் கேட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய ஷோபான, இது சர்ச்சையான கதைதான், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என்பதால் ஒத்துக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டிய கட்டயாமில்லை. இதை எப்படியும் நெகட்டிவ்வாக தான் பேச போகிறார்கள் என்பது எனக்கு தெரியும், நடி நடி என்று என்னை சொன்னவர்கள் கூட இப்போது இந்த பிரோமோவை பார்த்து வாயடைத்து நிற்கின்றனர் என கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.