சினிமா பிரபலங்களில் சிலரின் மனைவியோ கணவரோ பிடித்துப் போக அவர்களுடன் நடிகர் நடிகைகள் தொடர்பில் இருப்பது என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அப்படி அடுத்தவர் மனைவி ஆசைப்பட்டு, ஆதாரத்தோடு சிக்கி சின்னாபின்னமான பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி கைதேர்ந்தவர்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது யார் என்றால், அது தனுஷ் தான். சினிமாவில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், ஆரம்ப காலகட்டத்தில் சுருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டினார். மேலும், திருமணம் ஆன அமலா பால் மற்றும் விஜே டிடி விவாகரத்திற்கு காரணமாக இருந்ததே தனுஷ் செய்த வேலைதான் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் சமீபத்தில் இமான் விவாகரத்து விஷத்தில் சிக்கிக் கொண்டு விழிபிதுங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படி மிகப்பெரிய துரோகத்தை செய்த சிவகார்த்திகேயன் இமானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் பெரும்புள்ளியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தான் நடிகை கௌதமி ஏற்கனவே திருமணம் செய்தவர் என்று பாராமல் அவருடன் 13 ஆண்டுகள் லிவிங் டு கெதர் உறவில் இருந்துள்ளார். மேலும், பல நடிகைகளுடனும் உல்லாசமாக இருந்து கிசு கிசுகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயம்.
விஜய் யேசுதாஸ் அவரது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்துக்கும், அவர்களின் பிரிவுக்கும் ஒரு நடிகர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தனுஷ் ஆக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இயகுனர் பாலா சில ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மலரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு காரணம் வேறு ஒருவருடன் பாலாவின் மனைவி தொடர்பில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்பட்டுகிறது.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.