கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரூபினி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், சிறு வயதிலிருந்து இவர் குழந்தை நட்சத்திரமாகும் நடித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார்.
அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ரூபினி கடந்த 1995 ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில், ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே என அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.