மதுபோதையில் பிரபலங்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்மையில் கேரள உலகில் நடிகர்கள் போதையில் கைது செய்யப்பட்டு வரும் உச்சத்தை எட்டி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் புதுமுகம் என்பதால் அவர்களுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்தது.
இதையும் படியுங்க: அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் கணபதி நேற்று இரவு தனது காரில் கொச்சி அருகே கலமசேரி என்ற இடத்திற்கு அதிவேகமாக சென்றுள்ளார்.
சிக்னலை மதிக்காமல் சென்ற அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். கலமசேரியில் போலீசா தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் நடிகர் கணபதி என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சொந்த ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.