பிரபல நடிகருக்கு ஆண்மை இல்லை என்ற செய்தியை போட்டதாக பத்திரிகையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்ட தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிளாக்மேல் நிருபர்கள் குரூப் ஒன்று உள்ளது. அந்த குரூப்பில் நடிகை மும்தாஜை தொந்தரவு செய்துள்ளனர். இதில் வடிவேலுவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆண்மை இல்லை என போஸ்டர் அடித்து அவருடைய வீட்டின் அருகே சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும், ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட விஷயங்களாகட்டும், தொழில் ரீதியான தகவலாகட்டும் அதை கிசுகிசுக்களாகவே மட்டும் போட முடியும் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.