சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இன்று வரை திருமணம் செய்யாமல் தனிமையாகவே வாழ்ந்து வருகின்றனர். பழம்பெரும் நடிகைகள் தொடங்கி, தற்போதைய நட்சத்திரங்கள் என பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளமலேயே ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் பிரபல நடிகை. திருமணமே வேண்டாம் என அறவே ஒதுங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
அவர்தான் பிரபல நடிகை சோபனா. தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடி கட்டி பறந்த இவர், சமீபத்தில் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
54 வயதை எட்டியுள்ள சோபனா, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது பேசுபொருளானது. திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் மீது சுத்தமாக ஈர்ப்பு இல்லை, தனிமைதான சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
தனிமையான வாழ்க்கைதான் தனக்கு நிம்மதி தருவதாக கூறியுள்ள சோபனா, பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.