சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இன்று வரை திருமணம் செய்யாமல் தனிமையாகவே வாழ்ந்து வருகின்றனர். பழம்பெரும் நடிகைகள் தொடங்கி, தற்போதைய நட்சத்திரங்கள் என பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளமலேயே ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் பிரபல நடிகை. திருமணமே வேண்டாம் என அறவே ஒதுங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
அவர்தான் பிரபல நடிகை சோபனா. தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடி கட்டி பறந்த இவர், சமீபத்தில் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
54 வயதை எட்டியுள்ள சோபனா, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது பேசுபொருளானது. திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் மீது சுத்தமாக ஈர்ப்பு இல்லை, தனிமைதான சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
தனிமையான வாழ்க்கைதான் தனக்கு நிம்மதி தருவதாக கூறியுள்ள சோபனா, பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.