தமிழ் சினிமாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் யார் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் வெளிமாநிலத்தில் இருநது வந்த நடிகைகள் என்றால் தாராளம்.
அதற்கு காரணம் கவர்ச்சி. அப்படி கவர்ச்சி ஒன்றை வைத்து இந்திய சினிமாவை ரவுண்டு கட்டிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி வந்தவர்தான் நடிகை நக்மா.
இதுகுறித்து சவிதா ஜோசப் ஒரு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வடநாட்டில் இருந்து வரும் நடிகைகளுக்கு எப்போதும் தொழிலதிபர்கள், தாதாக்கள் பல சங்கடகங்கள் ஏற்படும். இதற்காகவே அவர்கள் ஒரு பெரிய நடிகரின் துணை தேடுவது வாடிக்கைதான்.
ஏன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ரோஜா கூட, நான் செல்வமணி ஆள் என்று தான் சொல்லுவார். அப்படி நடிகர்களின் துணை இருந்தால்தான் தன்னை யாரும் நெருங்கமாட்டார்கள் என நினைப்பர்
குஷ்பு பிரவுடன் நட்பை ஏற்படுத்தி அதை பயன்படுத்திக்கொண்டார். அப்படி வடநாட்டில் இருந்து வந்த நக்மா, யாரையும் தன்னுடன் நெருங்கவிட வில்லை.
சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், நக்மா அடைக்கலம் தேடவில்லை. காதலன் படத்தில் நடித்த போது பிரபுதேவாவே நக்மாவிடம் தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
பல கிசுகிசுக்கள் அவரை பற்றி வந்தாலும், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் சினிமாவில் வெற்றி நடைபோட்டவர் நக்மா என கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.