தமிழ் சினிமாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் யார் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் வெளிமாநிலத்தில் இருநது வந்த நடிகைகள் என்றால் தாராளம்.
அதற்கு காரணம் கவர்ச்சி. அப்படி கவர்ச்சி ஒன்றை வைத்து இந்திய சினிமாவை ரவுண்டு கட்டிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி வந்தவர்தான் நடிகை நக்மா.
இதுகுறித்து சவிதா ஜோசப் ஒரு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வடநாட்டில் இருந்து வரும் நடிகைகளுக்கு எப்போதும் தொழிலதிபர்கள், தாதாக்கள் பல சங்கடகங்கள் ஏற்படும். இதற்காகவே அவர்கள் ஒரு பெரிய நடிகரின் துணை தேடுவது வாடிக்கைதான்.
ஏன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ரோஜா கூட, நான் செல்வமணி ஆள் என்று தான் சொல்லுவார். அப்படி நடிகர்களின் துணை இருந்தால்தான் தன்னை யாரும் நெருங்கமாட்டார்கள் என நினைப்பர்
குஷ்பு பிரவுடன் நட்பை ஏற்படுத்தி அதை பயன்படுத்திக்கொண்டார். அப்படி வடநாட்டில் இருந்து வந்த நக்மா, யாரையும் தன்னுடன் நெருங்கவிட வில்லை.
சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், நக்மா அடைக்கலம் தேடவில்லை. காதலன் படத்தில் நடித்த போது பிரபுதேவாவே நக்மாவிடம் தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
பல கிசுகிசுக்கள் அவரை பற்றி வந்தாலும், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் சினிமாவில் வெற்றி நடைபோட்டவர் நக்மா என கூறினார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.