வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தனது வீடு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று கூறி கூரை மீது நின்று உதவி கேட்டு உள்ளார். மேலும், காரைப்பாக்கம் பகுதியில் தண்ணீர் கூடிக் கொண்டே போகுது நான் உதவி கேட்டு இருக்கிறேன் என அவர் தெரிவித்து இருந்தார்.
காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மாட்டிக்கொண்டதை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த நிலையில், அவர் தண்ணீரில் சிக்கியது மாநகராட்சிக்கு உடனே தெரிய வர அவருக்கு உதவி செய்துள்ளனர். மேலும், விஷ்ணுவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் காப்பாற்றப்பட்டுள்ளார். எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என பதிவு செய்த விஷ்ணு உடனே எங்களை மாநகராட்சி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விட்டார்கள் என மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.