ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த ராம்கோபால் வர்மா ஆரம்பத்தில் வீடியோ கடை உரிமையாளராக தனது தொழிலை துவங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் திரைப்படத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் ” சிவா ” என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார்.
பின்னர் பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார். இவரது திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களை இயக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாவது இவரது வழக்கம். நடிகைகளிடம் எல்லைமீறி நெருக்கமாக பழகி முகம் சுளிக்க வைப்பார். மேலும், அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அடிபணியும் நடிகைகளுக்கு வாய்ப்பு முதலிடம் என்று வெளிப்படையாகவே கூறுவார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சேலையில் ஹோம்லி லுக்கில் இடுப்பழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி ரீல் வீடியோ வெளியிட்ட “சேலைபெண்” ஆரத்யாதேவி ராம்கோபால் வர்மாவின் கவனத்தைப் பெற்றதோடு அவரது தயாரிப்பில் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
This website uses cookies.