ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த ராம்கோபால் வர்மா ஆரம்பத்தில் வீடியோ கடை உரிமையாளராக தனது தொழிலை துவங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் திரைப்படத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் ” சிவா ” என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார்.
பின்னர் பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார். இவரது திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களை இயக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாவது இவரது வழக்கம். நடிகைகளிடம் எல்லைமீறி நெருக்கமாக பழகி முகம் சுளிக்க வைப்பார். மேலும், அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அடிபணியும் நடிகைகளுக்கு வாய்ப்பு முதலிடம் என்று வெளிப்படையாகவே கூறுவார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சேலையில் ஹோம்லி லுக்கில் இடுப்பழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி ரீல் வீடியோ வெளியிட்ட “சேலைபெண்” ஆரத்யாதேவி ராம்கோபால் வர்மாவின் கவனத்தைப் பெற்றதோடு அவரது தயாரிப்பில் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.