ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நேற்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை நேற்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.அப்போது நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் 10 நிமிடம் காணொளி காட்சியில் அவருடன் பேசினார்.
ஆனால், அந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் சமரச பேச்சுவார்த்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் விவாகரத்து வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது.
ஆர்த்தி வேணுமென்றே காலதாமதம் செய்வதாகவும் அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் ஆர்த்தி வேற ஏதோ பிளான் போட்டு வருவதால் தான் அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஜெயம் ரவி மீது கருணை காட்டி ஆர்த்தியை விமர்சித்தும் வருகிறார்கள்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.